திருப்பூரில் 19 நர்சரி பள்ளிகளை மூட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
பதிவு செய்த நேரம்: 2015-05-22 16:44:53
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 19 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். இப்பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.