பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள் மறு மதிப்பீடு கோரிய மனு டிஸ்மிஸ் :ஐகோர்ட் தீர்ப்பு
மதுரை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டையை சேர்ந்த முத்தழகன், கடந்தாண்டு ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகள் காவ்யா கடந்தாண்டு நடந்த எஸ்எஸ்எல்சி தேர்வில் 487 மதிப்பெண் பெற்றார். தமிழ் பாடத்தில் மட்டும் 87 மதிப்பெண் கிடைத்தது. விடைத்தாள் நகலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றேன். அதில் 7 கேள்விகளுக்கான மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கு சரியாக மதிப்பெண் வழங்கியிருந்தால் மாநில அளவில் சாதனை படைத்திருப்பார். இதன் காரணமாக மேல்படிப்பில் கல்வி உதவித்தொகைகள் பெறமுடியவில்லை. எனவே, என் மகள் தேர்வெழுதிய தமிழ் பாடத்திற்கான விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடவேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.
|
.
வெள்ளி, 22 மே, 2015
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.