பொதுப்போக்குவரத்திற்கு பள்ளி பஸ்களா? டில்லி அரசிற்கு ஐகோர்ட் கேள்வி
டில்லியில் ஜனவரி 1ம் தேதி முதல் ஆட்- ஈவன் போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முறையால் மக்கள் பாதிக்கப்படா வண்ணம், பள்ளி நேரத்தில் இயங்காமல் இருக்கும் பள்ளி பஸ்களை பொதுப்போக்குவரத்திற்கு பயன்படுத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு உத்தரவிட்டிருந்தது.
டில்லி அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், விளக்கம் அளிக்கக்கோரி, டில்லி அரசிற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.