தமிழில் எழுதஎதிர்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை கட்டாய தேர்வாக எழுத வேண்டும் என்ற, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தெலுங்கு மொழி மாணவர்கள், கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அரசு பள்ளியில், தெலுங்கில் படிக்கும் மாணவர்கள், நேற்று, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.