‛பஸ் டே' கொண்டாடினால் டி.சி., கொடுக்க முடிவு
‛பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகரக் காவல் ஆணையரகத்தில் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில், ‛பஸ் டே' கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டால் டி.சி., வழங்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர்களும், நிர்வாகிகளும் இதற்கு உறுதி அளித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.