சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமையும் (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு 6-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.