டீ கடை பெஞ்ச்
ஆசிரியர்கள் சம்பளம் வீணாப் போகுது வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.
''அப்படியா... எந்தப் பள்ளிக்கூடம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''அதனால, ஜே.டி.,க்கள் தங்களுக்குன்னு ஆசிரியர்களை கொண்டு வந்து டெபுடேஷன் பணியில, பி.ஏ.,வா போட்டுட்டாவ... இதுல திறமையான ஆசிரியர்கள், 10க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுக்கு பி.ஏ.,வாகிட்டதால, அந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கு... அதே மாதிரி, விதிப்படி ஆவணங்களை சரிபாக்குறது எதுவும் தெரியாததால, இஷ்டத்துக்கு கையெழுத்தாகுது...
''டிரான்ஸ்பர், திட்டங்களுக்குன்னு, இந்த ஆசிரியர்கள் சிலருக்கு கொண்டாட்டமா இருக்கு... சில ஆசிரியர்கள், பிள்ளைங்க படிப்பு பாழாப் போச்சேன்னு புலம்புதாவ...'' என முடித்தார் அண்ணாச்சி.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.