சான்றிதழ் முகாம்15,000 விண்ணப்பம்
வெள்ளத்தில் இழந்த சான்றிதழ்கள், ஆவணங்களின் நகல் பெற, சிறப்பு முகாம், 14ம் தேதி துவங்கியது. 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடந்த சிறப்பு முகாமில், முதல் நாளில், 5,620; இரண்டாவது நாளில், 5,000; மூன்றாவது நாளான நேற்று, 5,036 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.மூன்று நாட்களில் பெறப்பட்ட மொத்தம், 15,656 விண்ணப்பங்களுக்கு, ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.ஓரிரு வாரத்தில், நகல் சான்றிதழ் வழங்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளத்தில் இழந்த சான்றிதழ்கள், ஆவணங்களின் நகல் பெற, சிறப்பு முகாம், 14ம் தேதி துவங்கியது. 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடந்த சிறப்பு முகாமில், முதல் நாளில், 5,620; இரண்டாவது நாளில், 5,000; மூன்றாவது நாளான நேற்று, 5,036 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.மூன்று நாட்களில் பெறப்பட்ட மொத்தம், 15,656 விண்ணப்பங்களுக்கு, ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.ஓரிரு வாரத்தில், நகல் சான்றிதழ் வழங்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.