ஓய்வு பெற்றவர்களுக்கு 'டாட்டா'மின் வாரியம் அதிரடி
தமிழ்நாடு மின் வாரியத்தில், மின் கொள்முதல், மின் திட்டம், நிலக்கரி என, பல பிரிவுகள் உள்ளன.இவை, தலா, ஒரு தலைமை பொறியாளரின் கீழ் செயல்படுகின்றன. ஓய்வுபெற்ற, 30க்கும் மேற்பட்டதலைமை, மேற்பார்வை பொறியாளருக்கு, ஓ.எஸ்.டி., எனப்படும், 'ஆபிசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி' என்ற பெயரில், பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இவர்களுக்கு, மாதம், 75 ஆயிரம் ரூபாய் சம்பளம், கார், தனி அறை என, சலுகைகள் வழங்கப்பட்டன.
இதற்காக, ஆண்டுதோறும், பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.'மின் வாரிய கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய நிலையில், ஓ.எஸ்.டி.,களை நீக்க வேண்டும்' என, ஊழியர்கள், உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு மின் வாரியத்தில், மின் கொள்முதல், மின் திட்டம், நிலக்கரி என, பல பிரிவுகள் உள்ளன.இவை, தலா, ஒரு தலைமை பொறியாளரின் கீழ் செயல்படுகின்றன. ஓய்வுபெற்ற, 30க்கும் மேற்பட்டதலைமை, மேற்பார்வை பொறியாளருக்கு, ஓ.எஸ்.டி., எனப்படும், 'ஆபிசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி' என்ற பெயரில், பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இவர்களுக்கு, மாதம், 75 ஆயிரம் ரூபாய் சம்பளம், கார், தனி அறை என, சலுகைகள் வழங்கப்பட்டன.
இதற்காக, ஆண்டுதோறும், பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.'மின் வாரிய கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய நிலையில், ஓ.எஸ்.டி.,களை நீக்க வேண்டும்' என, ஊழியர்கள், உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.