10ம் வகுப்பில் 'பிட்' எட்டு பேர் சிக்கினர்
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், எட்டு தனித்தேர்வர்கள் முறைகேடு புகாரில் சிக்கினர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது; 10.72 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ராமநாதபுரம், திருவண்ணாமலையில், தலா மூன்று பேர்; விழுப்புரம் மற்றும் திருவள்ளூரில், தலா ஒருவர் என, எட்டு தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.