பிளஸ் 2 தேர்வில்39 பேர் முறைகேடு
பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்ததாக, 39 பேர் சிக்கி உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று தமிழகம் முழுவதும், 39 பேர் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக சிக்கினர். இதில், உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டும், 30 பேர்; வரலாற்றில், ஏழு பேர்; வணிக கணிதம் மற்றும் தாவரவியலில் தலா ஒருவரும் சிக்கினர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.