தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் : மருத்துவ கவுன
நடப்பாண்டு தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம்
என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களில் அரசு கல்லூரிகள் தவிர, பிற கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.