கதவை பூட்டிச் சென்ற ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ஒன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளியில், 6 வயது மாணவி, வகுப்பறையில் துாங்கியதை சரியாக கவனிக்காமல், கதவை பூட்டிச் சென்ற ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். கதவுகள் மூடப்பட்டு, மூன்று மணி நேரம் கழித்து விழித்துப் பார்த்த சிறுமி, கதறி அழுத சத்தம் கேட்டு, பக்கத்தில் குடியிருந்தவர்கள், பள்ளியில் நுழைந்து, வகுப்பறை கதவை உடைத்து, மாணவியை மீட்டனர். பயத்தில் அலறி, அதிர்ச்சி அடைந்திருந்த மாணவி, சிகிச்சைக்குப் பிறகு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஒன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளியில், 6 வயது மாணவி, வகுப்பறையில் துாங்கியதை சரியாக கவனிக்காமல், கதவை பூட்டிச் சென்ற ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். கதவுகள் மூடப்பட்டு, மூன்று மணி நேரம் கழித்து விழித்துப் பார்த்த சிறுமி, கதறி அழுத சத்தம் கேட்டு, பக்கத்தில் குடியிருந்தவர்கள், பள்ளியில் நுழைந்து, வகுப்பறை கதவை உடைத்து, மாணவியை மீட்டனர். பயத்தில் அலறி, அதிர்ச்சி அடைந்திருந்த மாணவி, சிகிச்சைக்குப் பிறகு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.