இன்ஜி., கவுன்சிலிங்: 200/200ல் 9 பேர் பங்கேற்பு
பி.இ., - பி.டெக்., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நேற்று துவங்கியது. நான்கு பிரிவு கவுன்சிலிங்குக்கு, 2,015 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், முதல் பிரிவில், 200க்கு, 200 எடுத்த, 23 பேர் உட்பட, 232 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 101 பேர் மட்டுமே பங்கேற்று, இடங்களைத் தேர்வு செய்தனர்.
பி.இ., - பி.டெக்., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நேற்று துவங்கியது. நான்கு பிரிவு கவுன்சிலிங்குக்கு, 2,015 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், முதல் பிரிவில், 200க்கு, 200 எடுத்த, 23 பேர் உட்பட, 232 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 101 பேர் மட்டுமே பங்கேற்று, இடங்களைத் தேர்வு செய்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.