மீட்பு பணியில் அரசு ஊழியர்கள்
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியத்துவங்கி யுள்ள நிலையில் மீட்பு பணியில் 45 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மீட்பு பணியில் 395 மீனவ படகுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக வெள்ள நிவாரண ஆணையர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.