அனைத்து மத்திய பல்கலையிலும் வை-பை வசதி
'தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி' எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். அலகாபாத் பல்கலை, வடகிழக்கு பல்கலை ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள 38 மத்திய பல்கலையிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அவர்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.