மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு, நேற்று துவங்கியது. நாடு முழுவதும், 16,000 பள்ளிகளை சேர்ந்த, 25.50 லட்சம் பேர் பங்கேற்றனர். பிளஸ் 2 தேர்வு, ஏப்., 22ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச், 28ம் தேதியும் முடிகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுவை, மஹாராஷ்டிரா, அந்தமான் தீவு உள்ளிட்ட சென்னை மண்டலத்தில், 2,150 பள்ளிகளை சேர்ந்த, 1.62 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு; 57 ஆயிரம் பேர், பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
Facebook Comments
0
comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.