முதுநிலை மருத்துவம் 305 இடங்கள் காலி
முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு, மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும், 305 இடங்கள் மீதம் உள்ளன.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, மூன்றாவது நாளாக, நேற்று, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. நேற்று, 175 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்னும், 305 இடங்கள் மீதம் உள்ளன. இன்றைய கலந்தாய்விற்கு, 560 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.