5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: நாடு முழுவதும் செயல்படும் 16,600 மத்திய பல்கலைக்கழகங்களில், 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமை பெற்றிருப்பதால் இப்பணியிடங்களை பல்கலைகளே நிரப்பிக் கொள்ளும் பொறுப்பும் பல்கலைகளுக்கே சாரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: நாடு முழுவதும் செயல்படும் 16,600 மத்திய பல்கலைக்கழகங்களில், 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமை பெற்றிருப்பதால் இப்பணியிடங்களை பல்கலைகளே நிரப்பிக் கொள்ளும் பொறுப்பும் பல்கலைகளுக்கே சாரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.