'பாரத் மாதா கீ ஜே' சொல்லணும்...!குஜராத் கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு
ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நான்கு கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை பெற, விண்ணப்பப் படிவத்தில், 'பாரத் மாதா கீ ஜே' என எழுத வேண்டும் என்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், தேச விரோத கோஷங்கள் எழுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, 'மாணவர்கள் மத்தியில், தேசபக்தியை வளர்க்க, 'பாரத் மாதா கீ ஜே' கோஷம் பற்றி எடுத்துக் கூற வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார்.
இந்த விவகாரம், தற்போது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் உள்ள ஸ்ரீபடேல் வித்யார்த்தி ஆஸ்ரம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும், நான்கு கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கைக்கு, 'பாரத் மாதா கீ ஜே'
ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நான்கு கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை பெற, விண்ணப்பப் படிவத்தில், 'பாரத் மாதா கீ ஜே' என எழுத வேண்டும் என்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், தேச விரோத கோஷங்கள் எழுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, 'மாணவர்கள் மத்தியில், தேசபக்தியை வளர்க்க, 'பாரத் மாதா கீ ஜே' கோஷம் பற்றி எடுத்துக் கூற வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார்.
இந்த விவகாரம், தற்போது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் உள்ள ஸ்ரீபடேல் வித்யார்த்தி ஆஸ்ரம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும், நான்கு கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கைக்கு, 'பாரத் மாதா கீ ஜே'
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.