பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 17வது நாளாக, இன்றும், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப் பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழையால், நவ., 9ம் தேதி முதல், மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வரு கிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.