ஐகோர்ட்டுக்குவிடுமுறை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 23ம் தேதி முதல், 2016 ஜன., 3ம் தேதி வரை, உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை, டிச., 28ல் தாக்கல் செய்யலாம்; இந்த வழக்குகள், டிச., 29ல் விசாரிக்கப்படும். வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகி யோர் விசாரிப்பர்.மதுரை கிளையில், நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, சொக்கலிங்கம் விசாரிப்பர். இத்தகவலை. சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கலையரசன் தெரிவித்து உள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.