'ஆல் பாஸ்' வேண்டும்!
தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், மன அழுத்தத்திற்கு ஆளாகிஉள்ளனர். எனவே, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், பிளஸ் 2 வரை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும், பொதுத் தேர்ச்சி வழங்க வேண்டும். அதற்கு முன், அரையாண்டுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். இப்படித் தான், 1984ல், ம.பி.,யின் போபாலில், விஷவாயு கசிந்த போது, அம்மாநில நிர்வாகம் உத்தரவிட்டது. ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.